பிரான்ஸில் குட்டைப்பாவாடை அணிந்த பெண்ணிற்கு நிகழ்ந்த சோகம்!

பிரான்ஸில் குட்டைப்பாவாடை அணிந்த பெண்ணின் கன்னத்தில் நபர் ஒருவர் அறைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Saint-Etienne கடந்த வாரம் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. லியோனுக்கு செல்லும் ரயிலில் பெண் ஒருவர் குட்டையாக பாவாடை அணிந்திருந்ததனை அவதானித்த நபர் ஆத்திரமடைந்து அந்த பெண்ணை தாக்கியுள்ளார். மாலை 7 மணியளவில் ரயில் Saint-Etienne பகுதியில் இருந்து பயணத்தை ஆரம்பிக்கும் போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. திடீரென பெண் ஒருவர் கத்தி கூச்சலிடும் போது பயணிகள் உடனடியாக அந்த பெண் … Continue reading பிரான்ஸில் குட்டைப்பாவாடை அணிந்த பெண்ணிற்கு நிகழ்ந்த சோகம்!